கதிர்காமம் மகா தேவாலய வளவினுள் அமைந்துள்ள இந்த நூதனசாலை 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆந் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. எதிர்காலப் பரம்பரையின் நன்மை கருதி புராதன றுஹுணு தேசத்தின் வரலாறு, தொல்பொருட் சான்றுகள் என்பவற்றைப் பேணிப் பாதுகாத்து அது தொடர்பான தெளிவூட்டல்களை வழங்குவதே இந்த நூதனசாலையின் முக்கிய நோக்கமாகும்.
பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய சகல மதத்தவரும் வேடுவர்களும் கதிர்காமம் என்னும் புனித தலத்தில் வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். ஆகவே இந்த நூதனசாலை பல்லின மக்களின் கலாச்சாரத்தை எடுத்துக் காட்டுகின்ற விசேட நூதனசாலையாகும்.
புகைப்பட தொகுப்பு
View the embedded image gallery online at:
http://ccf.gov.lk/index.php?option=com_content&view=article&id=20&Itemid=145&lang=ta#sigFreeId70c2c34b9a
http://ccf.gov.lk/index.php?option=com_content&view=article&id=20&Itemid=145&lang=ta#sigFreeId70c2c34b9a