அநுராதபுரத்தில் ஜேத்தவன விகாரை வளாகத்தில் இந்த நூதனசாலை 1996 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 1937 ஆம் ஆண்டில் பிரித்தானியரது ஆட்சிக் காலத்தில் நகர சபை மண்டமாக அமைந்திருந்த கட்டிடத்திலேலே இந்த நூதனசாலை அமைக்கப்பட்டுள்ளது. கி.பி. 3 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 10ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் அநுராதபுரத்தில் ஒரு விகாரையாக அமைந்திருந்த ஜேத்தவன விகாரைத் தொகுதியிலிருந்து பெறப்பட்ட தொல்பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
புகைப்பட தொகுப்பு
View the embedded image gallery online at:
https://ccf.gov.lk/index.php?option=com_content&view=article&id=16&Itemid=141&lang=ta#sigFreeId2cfb557fb8
https://ccf.gov.lk/index.php?option=com_content&view=article&id=16&Itemid=141&lang=ta#sigFreeId2cfb557fb8